sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீக்காயமடைந்த முதியவர் சாவு

/

தீக்காயமடைந்த முதியவர் சாவு

தீக்காயமடைந்த முதியவர் சாவு

தீக்காயமடைந்த முதியவர் சாவு


ADDED : நவ 09, 2025 05:53 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் போதையில் சிகரெட் பிடித்த போது தீப்பிடித்ததில் முதியவர் இறந்தார்.

விழுப்புரம், வி.மருதுார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசிங், 60; இவர், கடந்த 31ம் தேதி தனது வீட்டில் குடிபோதையில் சிகரெட் பிடிப்பதற்காக தீப்பெட்டியை உரசிய போது, நிலை தடுமாறி நெருப்பு அவர் கட்டியிருந்த லுாங்கி மீது விழுந்தது.

இதில் ஏற்பட்ட தீயில் சந்திரசிங் படுகாயமடைந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us