sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவர் தற்கொலை

/

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


ADDED : செப் 18, 2024 11:09 PM

Google News

ADDED : செப் 18, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயிலம் அருகே உள்ள தழுதாளி கிராமம், ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம், 59; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 12ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டவுடன் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.

மயிலம் போலீசார் வழக்கு பதித்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us