ADDED : ஜன 14, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம், சித்தேரிக்கரையை சேர்ந்தவர் சின்னபொண்ணு,90; மனநலம் பாதித்த இவர், கடந்த 1ம் தேதி வீட்டில் தன் மீது மண்ணெண்னை ஊற்றி தீவைத்து கொண்டார்.
குடும்பத்தார் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.