
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: வளத்தியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., விழாவை துவக்கி வைத்து, 10, 12 வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
இதில் பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சையத்முகமத், ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி், செல்வி், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

