sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 நெற்பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

/

 நெற்பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

 நெற்பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

 நெற்பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : நவ 19, 2025 07:18 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள், நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செய்திக்குறிப்பு:

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல்-2 பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, காப்பீடு செய்ய கடைசி தேதியாக வரும் 30ம் தேதி என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us