sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

/

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை


ADDED : ஜன 19, 2024 11:17 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை- வளத்தி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளத்தி அடுத்த பென்ன கர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 52; விவசாயி. குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்ததால், கடந்த 3 ஆண்டுகளாக அவரது மனைவி கீதா சென்னையில் வசித்து வருகிறார்.

இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சண்முகம் நேற்று முன்தினம் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் இறந்தார்.

புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us