sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரத்திலிருந்து விழுந்து விவசாயி பலி

/

மரத்திலிருந்து விழுந்து விவசாயி பலி

மரத்திலிருந்து விழுந்து விவசாயி பலி

மரத்திலிருந்து விழுந்து விவசாயி பலி


ADDED : ஜூன் 20, 2025 02:44 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே புளிய மரத்திலிருந்து விழுந்து விவசாயி இறந்தார்.

வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 45; விவசாயி. இவர் கடந்த 13ம் தேதி மதியம் 1:00 மணியளவில் அவரது வீட்டின் அருகில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளியம்பழம் உலுக்கினார். அப்போது மரத்திலிருந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.

உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us