sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விபத்தில் விவசாயி காயம் பஸ் டிரைவர் கைது

/

விபத்தில் விவசாயி காயம் பஸ் டிரைவர் கைது

விபத்தில் விவசாயி காயம் பஸ் டிரைவர் கைது

விபத்தில் விவசாயி காயம் பஸ் டிரைவர் கைது


ADDED : மார் 20, 2025 05:02 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விபத்தில் விவசாயி காயமடைந்த வழக்கில், தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த சித்தாத்துார் திருக்கையை சேர்ந்தவர் சிவக்குமார், 50; விவசாயி. இவர், தனது பைக்கில், நேற்று முன்தினம் விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே வந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விழுப்புரம் டவுன் போலீசார், வழக்குப் பதிந்து, கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்த பஸ் டிரைவர் நந்தகோபால், 40; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us