sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்னல் தாக்கி விவசாயி பலி

/

மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி


ADDED : செப் 25, 2024 06:41 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அடுத்த வைடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேந்திரன், 39; விவசாயி. இவரது தாய் ருக்மணி, 60; மகன் புவியரசன்,10; மூவரும் நேற்று மாலை 6:00 மணியளவில் வைடப்பாக்கம் அருகே உள்ள அவர்களது நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, மழை பெய்ததால் 3 பேரும் அங்குள்ள வேப்பமரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தனர். திடீரென மின்னல் தாக்கியதில், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

படுகாயமடைந்த ருக்மணி, புவியரசன் ஆகிய இருவரும் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us