sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனை பட்டா வழங்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

/

மனை பட்டா வழங்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

மனை பட்டா வழங்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

மனை பட்டா வழங்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 19, 2024 06:54 AM

Google News

ADDED : டிச 19, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., செயலாளர் சவுரிராஜன் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.

மாவட்ட நிர்வாகக்குழு ராமச்சந்திரன், துணை தலைவர்கள் ஜீவா ஜெயராமன், அய்யனாரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விவசாய தொழிலாளர்களுக்கு நுாறு நாள் வேலை, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us