sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயிகள் சங்கத்தினர் டி.ஆர்.ஓ.,விடம் கோரிக்கை

/

விவசாயிகள் சங்கத்தினர் டி.ஆர்.ஓ.,விடம் கோரிக்கை

விவசாயிகள் சங்கத்தினர் டி.ஆர்.ஓ.,விடம் கோரிக்கை

விவசாயிகள் சங்கத்தினர் டி.ஆர்.ஓ.,விடம் கோரிக்கை


ADDED : டிச 08, 2024 05:28 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : தமிழக விவசாயிகள் வாழ்வாதார சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரம் டி.ஆர்.ஓ., (பொறுப்பு) முத்து மீனாட்சியை சந்தித்து, சங்கத்தின் மாநில தலைவர் பரிமளம் தலைமையில் கொடுத்துள்ள மனு:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கார்டு அடிப்படையில், தலா ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும். சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.20 ஆயி ரம், பயிர் சேதத்திற்கு ெஹக் டேருக்கு ரூ.30 ஆயிரம், பாதிப்புக்குள்ளான பகுதிகளில், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வழங்கிட சிறப்பு முகாம் நடத்திட வேண்டும்.

இதில் சங்கத்தின் மாநில துணை செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர்கள் காண்டிபன், முருகன், செயலாளர் லிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us