sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் விவசாயிகள் கவலை

/

 காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் விவசாயிகள் கவலை

 காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் விவசாயிகள் கவலை

 காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் விவசாயிகள் கவலை


ADDED : டிச 29, 2025 06:10 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே விளைநிலங்களுக்குள் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

தற்போது அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது.

அப்பகுதியில் உள்ள ஏரியில் காட்டுப்பன்றி அதிகளவில் வசித்து வருவதால் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்துவதோடு அடியோடு தோன்றி நாசம் செய்து வருகிறது.

விவசாயிகள் இரவு நேரங்களில் வெடி வெடிப்பது ஸ்பீக்கர் வைத்து ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் அதையும் மீறி பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு கவலை அடைந்துள்ளனர்.

எனவே வனத்துறை அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us