sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வானுாரில் நாளை நடக்கிறது

/

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வானுாரில் நாளை நடக்கிறது

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வானுாரில் நாளை நடக்கிறது

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வானுாரில் நாளை நடக்கிறது


ADDED : நவ 17, 2024 03:13 AM

Google News

ADDED : நவ 17, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாளை 18ம் தேதி விவசாயிகளின் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.

வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் செய்திக்குறிப்பு:

திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாளை 18ம் தேதி காலை 11;00 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் வானுார் தாலுகாவைச் சேர்ந்த பதிவு பெற்ற விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள், தங்கள் குறைகளை மனுவாக அளிக்கலாம்.

மேலும், கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, விதை ஆய்வு மற்றும் விதை சான்றளிப்பு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us