ADDED : ஜூலை 23, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார்.
இதில், விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை மட்டும் மனுவாக வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.