sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகனை தாக்கிய தந்தை கைது

/

மகனை தாக்கிய தந்தை கைது

மகனை தாக்கிய தந்தை கைது

மகனை தாக்கிய தந்தை கைது


ADDED : செப் 08, 2025 03:13 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: தகராறில் மகனை தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரை சேர்ந்தவர் வேல்கந்தன், 45; கூலி தொழிலாளி. இவரது தந்தை முனுசாமி, 65;

பொது வீட்டுமனையை மகள் ஆனந்திக்கு, 30; கிரையம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, தனது பாகத்தை கேட்ட வேல்கந்தனை, தந்தை முனுசாமி மற்றும் சகோதரி ஆனந்தி ஆகியோர் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் முனுசாமி, ஆனந்தி மீது வழக்குப் பதிந்து முனுசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us