sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : டிச 24, 2024 06:10 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

செஞ்சி அடுத்த சிட்டம்பூண்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் ஜெயசுதா, 23; டிப்ளமோ நர்சிங் படித்துள்ள இவர், செஞ்சில் உள்ள கிளினிக் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

கடந்த 21ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயசுதாவை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us