ADDED : அக் 26, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டிலிருந்து சென்ற மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, பாண்டியன் பூங்கா நகரைச் சேர்ந்தவர் சையது ரபிஜான் மகள் ஹர்வத்நிஷா, 20; இவர்,நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சையது ரபிஜான் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

