sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மகள் மாயம் தந்தை புகார்

/

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்


ADDED : நவ 18, 2025 06:59 AM

Google News

ADDED : நவ 18, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

செஞ்சி அடுத்த மேல் அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி மகள் அஸ்வினி, 19; திண்டிவனம் அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி கல்லுாரிக்கு தேர்வு எழுதச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவரது தந்தை சக்தி, அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us