sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவரை தாக்கிய தந்தை, மகன் கைது

/

முதியவரை தாக்கிய தந்தை, மகன் கைது

முதியவரை தாக்கிய தந்தை, மகன் கைது

முதியவரை தாக்கிய தந்தை, மகன் கைது


ADDED : அக் 09, 2024 04:16 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,விழுப்புரத்தில் பணம் பிரச்னையில் முதியவரைத் தாக்கிய வழக்கில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் சக்தி, 38; இவரது தம்பி பாலகணபதி.

இருவரும் துணி வியாபாரம் செய்வதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 40; இவரது தந்தை குப்புசாமி, 60; ஆகியோரிடம் பணம் கடன் வாங்குவது வழக்கம்.

இந்நிலையில், பணம் கொடுக்கல், வாங்கலில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், குப்புசாமி ஆகியோர், கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சக்தியின் தந்தை பெருமாளை, 80; எங்கே உனது மகன்கள் எனக்கேட்டு, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமார், குப்புசாமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us