sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பெண் சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

/

 பெண் சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

 பெண் சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

 பெண் சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது


ADDED : நவ 26, 2025 09:07 AM

Google News

ADDED : நவ 26, 2025 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: புதுச்சேரி மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

மரக்காணம் தாலுகா, கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கருணாகி, 40; இவர், கடந்த அக்., 25ம் தேதி புதுச்சேரி மாநில 800 மதுபாட்டில்கள் மற்றும் 150 சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்தபோது, கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொ ருட்டு, சாராய தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, கலெக்டருக்கு, எஸ்.பி., சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில், வேலுார் மத்திய சிறையில் உள்ள கருணாகியை தடுப்பு காவலில் கைது செய்ததற்கான நகலை போலீசார் வழங்கி னர்.






      Dinamalar
      Follow us