நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த பொய்யாப்பாக்கம் கிராமத் தைச் சேர்ந்தவர் ஐயனார் மனைவி பரிமளா, 50; இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அவர், கடந்த 8ம் தேதி, பூச்சி மருந்து குடித்தார்.
உடன், புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், கடந்த 9ம் தேதி இரவு இறந்தார்.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.