sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி

/

 அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி

 அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி

 அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி


ADDED : டிச 08, 2025 06:40 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு, நிதியுதவி வழங்கப்பட்டது.

விழுப்புரம் வடக்கு தெரு, ஷரிப் மஹால் பள்ளி வாசல் செயலாளராக பதவி வகித்தவர் ைஹதர் ஷரிப். மாவட்ட அ.தி.மு.க., சிறுபான்மையினர் இணை செயலாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த 29ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார்.

கட்சியின் மூத்த நிர்வாகியான இவரது குடும்பத்திற்கு, நகராட்சி 9வது வார்டு கவுன்சிலர் ராதிகா சார்பில், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

வடக்கு நகர அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில், ஷரிப் மஹால் பள்ளி வாசல் முத்தவல்லி சுபான், ஹபீப்பாய், நகர பேரவை இணை செயலாளர் செந்தில், ஆதில்ஷரிப், சையத்ஹாஜி, பாபுஜி, முஹமது அலி, பிரபு, கார்த்தி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us