sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

 ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 08, 2025 06:40 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவனேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருணகிரி துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் வரவேற்றார். வட்ட தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ஆறுமுகம், மாவட்ட செயலாளர் விவேகானந்தன், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

பென்ஷனர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் துரைக்கண்ணு, சிதம்பரம், மாவட்ட தலைவர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

சங்க மாநில இணைச்செயலாளர் ரகுபதி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். வட்ட தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ஆறுமுகம், விவேகானந்தன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம்.

குடும்ப நல நிதி ஒரு லட்சமாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us