ADDED : பிப் 17, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த தோப்பு, வீராணம் காலனியில் ஏற்பட்ட தீ விபத்தில் தாட்சாயிணி என்பவரின் கூரைவீடு எரிந்து சேதம் ஆனது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒன்றிய சேர் மன் வாசன், அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கினார்.
துணை தாசில்தார் அம்பிகா, வருவாய் அலுவலர் தேவசேனா, மத்திய ஒன்றிய தி.மு.க., செயலாளர் செல்வமணி, ஊராட்சி தலைவர் மாவோ, ஒன்றிய அவைத் தலைவர் மோகன்தாஸ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் உடனிருந்தனர்.