sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பட்டாசு வைத்திருந்தவர் கைது

/

 பட்டாசு வைத்திருந்தவர் கைது

 பட்டாசு வைத்திருந்தவர் கைது

 பட்டாசு வைத்திருந்தவர் கைது


ADDED : நவ 13, 2025 06:58 AM

Google News

ADDED : நவ 13, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம், ஆர்.எஸ்.பிள்ளை தெருவில் வசிப்பவர் கந்தன், 55; இவர், நேரு வீதியிலுள்ள ஒரு கடையில் பட்டாசுகள் விற்பனை செய்வதற்கு உரிமம் வைத்துள்ளார்.

இவருடைய வீட்டில் பட்டாசுகளை வைத்திருந்ததாக திண்டிவனம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் நேற்று மாலை கந்தன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தார். டவுன் போலீசார் கந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us