sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்பு

/

வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்பு

வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்பு

வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்பு


ADDED : மே 24, 2025 12:18 AM

Google News

ADDED : மே 24, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.

திருவெண்ணெய்நல்லுார் கீழ்மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன், 40; கட்டட தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று பகல் 1:00 மணிக்கு 6 அடி நீள நாக பாம்பு புகுந்தது.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டிற்குள் புகுந்திருந்த நாக பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us