sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

/

ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி


ADDED : அக் 05, 2024 11:33 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அடுத்த எண்டியூரில் மந்தன்கன் ஏரி மற்றும் சித்தேரியில் வளர்ப்புக்காக மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ், எண்டியூர் கிராமத்தில், மந்தன்கன் ஏரி மற்றும் சித்தேரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. கலெக்டர் பழனி மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டு துவக்கி வைத்து கூறுகையில், 'மந்தன்கன் மற்றும் சித்தேரியில் இந்திய பெருங்கெண்டை, விரால், கட்லா மற்றும் ரோகு மிருகால் என 1,47,740 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. இதன் வளர்ப்பு காலம் 4 முதல் 6 மாதம் ஆகும்' என்றார்.

மீன்வள உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி, மரக்காணம் தாசில்தார் சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us