sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தறிகெட்டு ஓடிய ஆட்டோ ஐந்து பெண்கள் படுகாயம் 

/

தறிகெட்டு ஓடிய ஆட்டோ ஐந்து பெண்கள் படுகாயம் 

தறிகெட்டு ஓடிய ஆட்டோ ஐந்து பெண்கள் படுகாயம் 

தறிகெட்டு ஓடிய ஆட்டோ ஐந்து பெண்கள் படுகாயம் 


ADDED : அக் 10, 2024 04:15 AM

Google News

ADDED : அக் 10, 2024 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: ஆரோவில் அருகே தறிகெட்டு ஓடிய ஆட்டோ விபத்தில் ஐந்து பெண்கள் படுகாயமடைந்தனர்.

கிளியனூர் அடுத்த அருவாப்பாக்கத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் நேற்று காலை 8;30 மணிக்கு (டிஎன்.32.என்.0191) என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த மரியதாஸ், 55; என்பவர் ஓட்டி வந்தார்.

திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, மொரட்டாண்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு இறங்கி நுாறு மீட்டர் துாரத்திற்கு தாறுமாறாக ஓடியது.

அப்போது, சாலையோரம் நடந்து சென்ற பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஒரு கட்டத்தில் ஆட்டோ விபத்துக்குள்ளாகி சாலையோரம் நின்றது. ஆட்டோவில் பயணித்த ஐந்து பெண்களும் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்த ஆரோவில் போலீசார் மற்றும் பொது மக்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us