sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீர் வெள்ளம்

/

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீர் வெள்ளம்

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீர் வெள்ளம்

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீர் வெள்ளம்


ADDED : மே 21, 2025 06:57 AM

Google News

ADDED : மே 21, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மேல்களவாய் தரைப்பாலத்தை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்றனர்.

செஞ்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 4:00 மணி முதல் தொடர் மழை பெய்தது. சங்கராபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியிலும், காப்புக்காடுகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் செல்லாமல் இருந்த மேல்களவாய் தரைப்பாலத்தில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது. இந்த வழியாக சென்ற பொது மக்கள் அச்சத்துடன் தரைப்பாலத்தை கடந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us