sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உணவு பாதுகாப்பு அதிகாரி ஓட்டல்களில் திடீர் ஆய்வு

/

உணவு பாதுகாப்பு அதிகாரி ஓட்டல்களில் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஓட்டல்களில் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஓட்டல்களில் திடீர் ஆய்வு


ADDED : அக் 24, 2024 12:11 AM

Google News

ADDED : அக் 24, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலையோர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.

விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கொளஞ்சி ஆகியோர் விழுப்புரம் முதல் ஒலக்கூர் வரை நெடுஞ்சாலையோரம் உள்ள 8 ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது ஓட்டல்களில் வைத்திருந்த கெட்டுப்போன இட்லி மாவு மற்றும் சாதங்களை கொட்டி அழித்தனர்.

இதில் விதிமீறிய 3 ஓட்டல்களுக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்தும், 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.






      Dinamalar
      Follow us