sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விவசாய நிலங்களில் மயில்கள் கூட்டம்: பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை தேவை

/

 விவசாய நிலங்களில் மயில்கள் கூட்டம்: பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை தேவை

 விவசாய நிலங்களில் மயில்கள் கூட்டம்: பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை தேவை

 விவசாய நிலங்களில் மயில்கள் கூட்டம்: பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை தேவை


ADDED : டிச 03, 2025 06:17 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் மயில்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய பறவையான மயில், மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்களில் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. மயில்கள், கூட்டம் கூட்டமாக சென்று, விளை நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன. அவற்றை விரட்டினாலும், கூட்டம் கூட்டமாக வந்து செல்வதால், கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி உள்ளனர்.

இந்த மயில்களை சமூக விரோதிகள், பிடித்து அதன் தோகையை பிடுங்குவது, வேட்டையாடும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் கிராமங்களில் வனத்துறையினர் ரோந்து சென்று, கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us