sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திண்டிவனத்தில் மழை பாதித்த பகுதியில் முன்னாள் முதல்வர் நிவாரண உதவி

/

திண்டிவனத்தில் மழை பாதித்த பகுதியில் முன்னாள் முதல்வர் நிவாரண உதவி

திண்டிவனத்தில் மழை பாதித்த பகுதியில் முன்னாள் முதல்வர் நிவாரண உதவி

திண்டிவனத்தில் மழை பாதித்த பகுதியில் முன்னாள் முதல்வர் நிவாரண உதவி

1


ADDED : டிச 02, 2024 06:59 AM

Google News

ADDED : டிச 02, 2024 06:59 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்,: திண்டிவனம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதல்வர் பழனிச்சாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.

பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் திண்டிவனம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று மாலை திண்டிவனம் பகுதி, நாகலாபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆறுதல் கூறி, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதில் முன்னாள் அமைச்சர் சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, செந்தில்குமார், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், நகர ஜெ., பேரவை செயலாளர் ரூபன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரவிவர்மன், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us