ADDED : டிச 21, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையை கடந்த மொபட் மீது பைக் மோதிய விபத்தில் இளநீர் வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 52:இளநீர் வியாபாரி . நேற்று முன்தினம் இவர் டோல் கேட்டில் தனது மொபெட்டில் சாலையை கடக்கமுயன்ற போது சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக சென்ற பைக் மோதியது .விபத்தில் பலத்த காயமடைந்த அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார் .
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.