sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

/

திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்


ADDED : ஏப் 14, 2025 04:45 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம் நடந்தது.

வானூர் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கோவில் மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை 6.00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், வரதராஜ பெருமாள், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

நள்ளிரவு இரவு 12:00 மணிக்கு பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெயக்குமார், உதவி ஆணையாளர் சக்திவேல், ஆய்வாளர் உமாமகேஸ்வரி செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us