sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூட்டு பலாத்காரம்: மூவருக்கு 20 ஆண்டு சிறை

/

கூட்டு பலாத்காரம்: மூவருக்கு 20 ஆண்டு சிறை

கூட்டு பலாத்காரம்: மூவருக்கு 20 ஆண்டு சிறை

கூட்டு பலாத்காரம்: மூவருக்கு 20 ஆண்டு சிறை

1


ADDED : பிப் 01, 2025 06:21 AM

Google News

ADDED : பிப் 01, 2025 06:21 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மனநலம் பாதித்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த மூவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூரை சேர்ந்த 33 வயது மனநலம் பாதித்த பெண், கடந்த 25.8.2017ம் தேதி செஞ்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

காந்தி பஜாரில் தனியாக நடந்து சென்ற அப்பெண்ணை, செஞ்சி அடுத்த கோணை மாதா கோவில் தெரு ராஜி மகன் ரஞ்சித்குமார்,27; செஞ்சி சக்கராபுரம் காலனி முனியப்பன் மகன் துரை,30; சிறுகடம்பூர் கண்ணன் மகன் குபேரன்,32; ஆகியோர் துாக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

புகாரின் பேரில் ரஞ்சித்குமார் உள்ளிட்ட மூவரையும் கைது செய்த செஞ்சி போலீசார், அவர்கள் மீது விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்குமார், துரை, குபேரன் ஆகிய மூவருக்கும் தலா 20 ஆண்டு சிறை மற்றும் ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us