sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா கடத்தியவர் கைது

/

கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது


ADDED : நவ 25, 2024 05:01 AM

Google News

ADDED : நவ 25, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அருகே ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் - மரக்காணம் சாலை வன்னிப்பேர் ஏரி அருகே பிரம்மதேசம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், திருக்கோவிலுார் சங்கர் மகன் மணிகண்டன், 25; என்பதும் இவர் கர்நாடகாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us