தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : பிப் 16, 2025 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : வளவனுார் அருகே பெண் காணாமல் போனது குறித்து போலீசில் புகாரளித் துள்ளனர்.

வளவனுார் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகள் நித்யஸ்ரீ, 25; பி.எட்., படித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த 12ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us