sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆடு திருடியவர் கைது

/

ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவர் கைது


ADDED : ஜூலை 14, 2025 03:40 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 37; ஆடு மேய்த்து வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு பிரபு தனது வீட்டில் பின்புறமுள்ள பட்டியில் தனது 6 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது 2 ஆடுகளைக் காணவில்லை.

இதுகுறித்து பிரபு அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து, ஆடுகளை திருடிய கூனிச்சம்பட்டு அடுத்த கே.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் மோனிஸ்வரன், 19; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us