sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அன்னியூரில் பகுதி நேர நுாலகத்திற்கு அரசு அனுமதி: எம்.எல்.ஏ., தகவல்

/

 அன்னியூரில் பகுதி நேர நுாலகத்திற்கு அரசு அனுமதி: எம்.எல்.ஏ., தகவல்

 அன்னியூரில் பகுதி நேர நுாலகத்திற்கு அரசு அனுமதி: எம்.எல்.ஏ., தகவல்

 அன்னியூரில் பகுதி நேர நுாலகத்திற்கு அரசு அனுமதி: எம்.எல்.ஏ., தகவல்


ADDED : நவ 28, 2025 05:10 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் பகுதி நேர நூலகம் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா அறிக்கை:

விக்கிரவாண்டி தொகுதி, காணை ஊராட்சி ஒன்றியம் அன்னியூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்ககள் நலன் கருதி பகுதி நேர நுாலகம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மாவட்ட நுாலக அலுவலர் பரிந்துரை கடிதத்தை ஏற்று சென்னை, பொது நுாலக இயக்குனர் ஜெயந்தி பகுதிநேர நுாலகம் திறக்க அனுமதி வழங்கி உள்ளார்.

புதிய கட்டடம் கட்டும் இடத்தை நுாலகம் பெயரில் இலவச பத்திரப்பதிவு செய்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் புதிய கட்டடம் கட்டி ஒப்படைக்கவும் , பகுதி நேர தினக்கூலி பணியாளரை நுாலகத்திற்கு நியமனம் செய்து அவருக்கு சம்பளம் வழங்கவும் , மாவட்ட நுாலக அலுவலருக்கு பொது நுாலக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

இதை அடுத்து அன்னியூரில் புதிய பகுதி நேர நுாலகம் திறக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us