sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குறைகேட்பு கூட்டம்; 658 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டம்; 658 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்; 658 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்; 658 மனுக்கள் குவிந்தன


ADDED : செப் 24, 2024 12:06 AM

Google News

ADDED : செப் 24, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 658 மனுக்கள் பெறப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி மக்களை பெற்றார். கூட்டத்தில் 658 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடி தீர்வு காண துறை அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாற்றத்தினாளிகள் நலத்துறை சார்பில் 10 பேருக்கு 34 ஆயிரத்து ,820 ரூபாய் மதிப்பில் காதொலி கருவிகள் வழங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சப் கலெக்டர் முகுந்தன், சமூக நல அலுவலர் ராஜம்மாள், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், கலால் உதவி ஆணையர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us