sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்றவர் கைது

/

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : அக் 14, 2024 04:02 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : வளவனுார் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் குமளம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு கடை வீதியில் வாதானுாரைச் சேர்ந்த ராஜவேலு, 39; என்பவரது கடையில் சோதனை நடத்தினர்.

அங்கு, விற்பனைக்காக குட்கா வைத்திருந்தது தெரியவந்தது.

உடன், ராஜவேலு மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us