நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே குட்கா விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டி கடையில் குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஞானவேல், 52; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.