sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது

/

மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது


ADDED : ஆக 23, 2025 11:11 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மளிகை கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது, காந்தி வீதியில் உள்ள, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த முகமதுஅசாருதின், 28; என்பவரது மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டறிந்தனர். அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்த போலீசார், அந்த கடையிலிருந்து 50 கிலோ குட்கா பாக்கெட் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us