sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்றவர் குண்டாசில் கைது

/

குட்கா விற்றவர் குண்டாசில் கைது

குட்கா விற்றவர் குண்டாசில் கைது

குட்கா விற்றவர் குண்டாசில் கைது


ADDED : ஏப் 13, 2025 04:18 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : திண்டிவனம் அடுத்த தீவனுாரை சேர்ந்தவர் பழனி மகன் மணிகண்டன், 35; இவர் கடந்த மார்ச் 12ம் தேதி தனது வட்டிக் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததை தொடர்ந்து, ரோஷணை போலீசார், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று மணிகண்டனை ரோஷனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை, கடலுார் மத்திய சிறையில் வழங்கினர்.






      Dinamalar
      Follow us