sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தலை மறைவு குற்றவாளி கைது

/

தலை மறைவு குற்றவாளி கைது

தலை மறைவு குற்றவாளி கைது

தலை மறைவு குற்றவாளி கைது


ADDED : நவ 06, 2025 05:44 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் நடந்த வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி பெருமாள் கோவில் தெருவில், 1999ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன், 49; கைது செய்யப்பட்டார்.

ஜாமினில் வந்த இவர், இரண்டரை ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

அவருக்கு நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் வெங்கடேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us