sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி

/

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி


ADDED : ஜன 23, 2025 05:54 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.

கோலியனுார் ஒன்றியம், ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் ரூ.5 ஆயிரம், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை மற்றும் மளிகை பொருட்களை நிவாரணம் வழங்கினார்.

இதில், விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, கோலியனுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மும்மூர்த்தி, ஊராட்சி தலைவர் சுரேஷ், கிளை செயலாளர்கள் ராமலிங்கம். எடப்பாளையம் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us