sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு புகுந்து கொள்ளை; போலீஸ் விசாரணை

/

வீடு புகுந்து கொள்ளை; போலீஸ் விசாரணை

வீடு புகுந்து கொள்ளை; போலீஸ் விசாரணை

வீடு புகுந்து கொள்ளை; போலீஸ் விசாரணை


ADDED : நவ 18, 2024 11:04 PM

Google News

ADDED : நவ 18, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் ; விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் நகை, வெள்ளி பொருள்களை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சாலாமேடு லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் பிரபு, 38; இவர், ராணிப்பேட்டையில் உள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் அவரது தாயார் ராஜேஸ்வரி உள்ளார்.

கடந்த 13ம் தேதி ராஜேஸ்வரி, தனது உறவினர் வீட்டிற்குச் சென்று, 17ம் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் ஜன்ல் கம்பி உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை மற்றும் 2 வெள்ளி டம்ளர்கள், ஒரு ஜோடி பெரிய வெள்ளி குத்து விளக்குகள் கொள்ளை போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us