sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


ADDED : ஜூலை 29, 2025 10:28 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்; மரக்காணம் அடுத்த நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கன் மனைவி அமுதா, 45; கணவன், மனைவி இருவரும் கூலித் தொழிலாளர்கள். இருவரும் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு வேலைக்குச் சென்றிருந்தனர்.

நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 9 சவரன் நகைகள் மற்றும் 2.10 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

அமுதா அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us