sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா

/

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா


ADDED : பிப் 01, 2024 05:24 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து மனிதநேயம் குறித்து மாவட்ட அளவில் பள்ளிகளில் நடந்த கட்டுரை, பேச்சு உள்பட பல போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

விழாவையொட்டி, மனிதநேயம் குறித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் அகத்தியன், மணி, தனஞ்செழியன், குமரவேல் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us