sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவர் மாயம் - மனைவி புகார்

/

கணவர் மாயம் - மனைவி புகார்

கணவர் மாயம் - மனைவி புகார்

கணவர் மாயம் - மனைவி புகார்


ADDED : ஜன 16, 2024 06:32 AM

Google News

ADDED : ஜன 16, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளத்தி அருகே கணவரை காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி, செல்லபெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, 69; கூலித் தொழிலாளி. இவர், தனது மனைவியுடன் கடந்த 12ம் தேதி மேல்மலையனுார் கோவிலுக்குச் சென்றார். அங்க, தனது செலவிற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர், பிறகு தருகிறேன் என கூறியுள்ளார்.

இதனால், மனைவியிடம் கோபித்துக்கொண்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து, அவரது மனைவி திரிபுரசுந்தரி கொடுத்த புகாரின் பேரில், வளத்தி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us